கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Loading… முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு … Continue reading கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை